ஜனவரி: 19 சே.ச. ஜேம்ஸ் பொன்னாடும் , தோழர்களும்

ஜனவரி: 19
சே.ச. ஜேம்ஸ் பொன்னாடும் , தோழர்களும்
(1792)

பிரான்ஸ் நாட்டில் பெரியதோர் புரட்சி தோன்றிய நாட்களில் திருச்சபைக்கு மிகப் பெரிய சோதனைகளும் நெருக்கடிகளும் எழுந்தன. நூளடைவில் திருச்சபையே அழஜக்கப்பட்டது போல் தோன்றியது. பாப்புவின் அதிகாரத்தை புரட்சியாளர்கள் உதறித்தள்ளினர். புரட்சி அரசால் தரப்பட்ட வாக்குறுதியை ஏற்றுக் கொள்ளாதவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். 160 குருக்கள்(இவர்களில் மூவர் ஆயர்கள்) 1792ல் அடிபட்டு அல்லது தலை வெட்டப்பட்டு கொல்லப்பட்டனர். இவர்களில் ஜேம்ஸ் பொன்னாடும் அவரது இரு தோழர்களும் சேசு சபையினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *