இன்று தனது எண்பத்தோராவது அகவைக்குள் நுழையும் மன்னார் மறைமாவட்ட திருத்தூதுப்பணி நிர்வாகி பேரருட்கலாநிதி ஜோசவ் கிங்கிலி சுவாம்பிள்ளை ஆண்டகைக்கு பிறந்த நாள் நல் வாழ்த்துக்களும் செபங்களும்.
ஆயருக்கு வாழ்த்துக் கூற விரும்புவர்கள் இச் செய்தியின் கீழுள்ள மின்னஞ்சல் அனுப்பும் அடைப்புகக் கட்டகத்திற்குள் பதிவு செய்து அனுப்பலாம்.