திருச்செபமாலை

இன்று நாம் செபிக்கும் திருச்செபமாலையின் ஒழுங்கு வடிவம் 1214ம் ஆண்டில் திருச்சபைக்கு கிடைத்த ஒரு உயரிய சொத்தாகும். இவ் வடிவம் தூய டோமினிக் என்பவரால் அறிமுகப் படுத்தப்பட்டதாகும். தூய டோமினிக் இதனை தூய கன்னிமரியாளிடமிரு ந்து பெற்றுக் கொண்டார். 12ம் 13ம் நூற்றாண்டுகளில் பிரான்ஸ் நாட்டின் தென்பகுதியிலே, துல்லூஸ் என்னும் இடத்திற்கு அருகாமையில் மேலும் அறிய திருச்செபமாலை

இத்தாலி பலெர்மோவில் மன்னார் ஆயர்…

இத்தாலி பலெர்மோ தமிழர் ஆன்மீகப்பணியகத்தின் சன் நிக்கொலா ஆலயத்தில்  30.09.2018 அன்று 35 இளையோருக்கு மன்னார் ஆயர்  மேதகு இம்மனுவேல் பெர்னாந்துவினால்   உறுதிப்பூசுதல் திருவருட்சாதனம் வழங்கப்பட்டது. மேலும் அறிய இத்தாலி பலெர்மோவில் மன்னார் ஆயர்…

செபமாலை அன்னையின் திருவிழா

மருதமடுத் திருத்தாயாரின் வதிவிடமான மடுத்திருப்பதி செபமாலை அன்னைக்கு ஒப்புக்கொடுக்கப்பட்ட ஒரு இடமாகும். இத் திருப்பதியில் ஒவ்வொரு ஆண்டும் ஜப்பசி மாதம் முதல் சனிக்கிழமை செபமாலை அன்னையின் திருவிழா கொண்டாடப்படுகின்றது. மேலும் அறிய செபமாலை அன்னையின் திருவிழா