தூய யோசேவ் வாஸ் அடிகளாரின் அற்புத சிலுவை இன்று 24.10.2018 மாலை மன்னார் தூய செபஸ்தியார் பேராலயப் பங்கை வந்தடைந்தது. மாந்தை லூர்து அன்னை திருத்தலத்தின் திருப்பயணத்தை முடித்துக் கொண்டு இன்று மாலை மன்னார்த் தீவின் நுழை வாயிலாக இருக்கும் தள்ளாடி தூய அந்தோனியார் திருவுருவத்திற்கு முன்பாக பேராலயப் பங்கிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் அறிய அற்புத சிலுவை இன்று 24.10.2018 மாலை மன்னார் தூய செபஸ்தியார் பேராலயப் பங்கை
Daily Archives: 2018-10-24
யோசேவாஸ் அற்புத திருச்சிலுவை மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்திற்கு வருகை
மகா கல்கமுவ என்னும் இடத்திலுள்ள தூய யோசேவாஸ் அற்புத திருச்சிலுவை மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்திற்கு வருகை Arrival of the Miraculous Cross of St. Joseph Vaz to St. Sebastian’s Cathedral, MANNAR 24/10/2018