Category Archives: ஆன்மிகக் கட்டுரைகள்

திருச்செபமாலை

இன்று நாம் செபிக்கும் திருச்செபமாலையின் ஒழுங்கு வடிவம் 1214ம் ஆண்டில் திருச்சபைக்கு கிடைத்த ஒரு உயரிய சொத்தாகும். இவ் வடிவம் தூய டோமினிக் என்பவரால் அறிமுகப் படுத்தப்பட்டதாகும். தூய டோமினிக் இதனை தூய கன்னிமரியாளிடமிரு ந்து பெற்றுக் கொண்டார். 12ம் 13ம் நூற்றாண்டுகளில் பிரான்ஸ் நாட்டின் தென்பகுதியிலே, துல்லூஸ் என்னும் இடத்திற்கு அருகாமையில் மேலும் அறிய திருச்செபமாலை