மறைபரப்புத் தினம் மன்னார் மறைமாவட்டத்தின்

கத்தோலிக்க திருச்சபையில் இன்று (21.10.2018) ஞாயிற்றுக் கிழமை  உலக மறைபரப்புத் தினம் கடைப்பிடிக்கப்படு கின்றது. கத்தோலிக்க மக்கள்  தாம் பெற்ற இறை நம்பிக்கையை வாழவும், ஆழப்படுத்தவும்,   சவால்களுக்கு மத்தியில் வாழும் ஏனைய கிறிஸ்தவ நம்பிக்கையாளரின் இறை நம்பிக்கையை ஆழப்படுத்தவும், கிறிஸ்துவின் அன்பையும், இரக்கத்தையும் அனைவரும் சுவைக்கவும் இறைவேண்டுதல் செய்வதும், தம்மை முழுமையாக அர்ப்பணிப்பதும்,பொருளுதவி அளிப்பதும் இந்நாளின் மையமாக அமைகின்றது. மேலும் அறிய மறைபரப்புத் தினம் மன்னார் மறைமாவட்டத்தின்