குருத்துவப் பணி வாழ்வின் 50வது ஆண்டின் நன்றி

மன்னார் மறைமாவட்டத்தின் வங்காலை தூய ஆனாள் ஆலயப் பங்கின் நான்காவதும், அமல மரித் தியாகிகள் சபையின் குருவுமாகிய அருட்பணி.இ.செலஸ்ரின் சூசைதாசன் குரூஸ் ( சி.எஸ்.குரூஸ்) அடிகளார் தனது குருத்துவப் பணி வாழ்வின் 50வது ஆண்டின் நன்றித் திருப்பலியை இன்று 20.10.2018 சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு வங்காலை தூய ஆனாள் ஆலயத்தில் ஒப்புக்கொடுத்தார். மேலும் அறிய குருத்துவப் பணி வாழ்வின் 50வது ஆண்டின் நன்றி