திருவிழாவிற்கான மாலைப் புகழ் ஆராதனை

மருதமடுத் திருத்தலத்தில் நாளை (06.10.2018) சனிக்கிழமை நடைபெறவுள்ள செபமாலை அன்னை திருவிழாவிற்கான மாலைப் புகழ் ஆராதனை இன்று (05.10.2018) வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. மேலும் அறிய திருவிழாவிற்கான மாலைப் புகழ் ஆராதனை

தூய ஜோசேவ்வாஸ் தியான மண்டபம் திறந்து வைக்கப்பட்டது.

மருதமடுத் திருத் தாயாரின் திருத்தலத்தில் இன்று 05.10.2018 வெள்ளிக்கிழமை மாலை திருப்பயணிகளின் ஆன்மிகத் தேவையை நிறைவு செய்யம் பொருட்டு இலங்கை செலான் வங்கியின் நிதியுதவியுடனும், மடுத்திருத்தல பங்களிப்புடனும் தூய ஜோசேவ்வாஸ் தியான மண்டபம் திறந்து வைக்கப்பட்டது. மேலும் அறிய தூய ஜோசேவ்வாஸ் தியான மண்டபம் திறந்து வைக்கப்பட்டது.