மடுத்தாயாரின் விண்ணேற்புப் பெருவிழா

ஆன்மிக வாசனையும், அமைதித் தென்றலும் வீசும் மருதமடுத் திருப்பதியில் வீற்றிருக்கும் மடுத்தாயாரின் விண்ணேற்புப் பெருவிழா கடந்த 15ந் திகதி (15.08.2018) புதன்கிழமை மிகச் சிறப்பாக நடைபெற்றது. மொழி, இனம், மதம் என்ற எல்லைகளைக் கடந்து மக்கள் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலுமிருந்து இத் திருவிழாவிற்குவருகை தந்திருந்தனர்.

மேலும் அறிய மடுத்தாயாரின் விண்ணேற்புப் பெருவிழா