மறைவாழ்வுக் கல்விப் பணியாளர்களுக்கான சீருடையும், சான்றிதழும் வழங்கும் நிகழ்வு

மன்னார் மறைமாவட்ட திருவிவிலியம், மறைக்கல்வி, கல்வி அருட்பணிகளுக்கான மையமான புனித வளன் அருட்பணி மையம் மன்னார் மறைமாவட்டத்திலுள்ள பங்குகளிலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட புதிய மறைவாழ்வுக் கல்விப் பணியாளர்களுக்கான மூன்றுமாத வதிவிடப் பயிற்சியை ( 16.06.2019 – 20.09.2019) வழங்கியது. மேலும் அறிய மறைவாழ்வுக் கல்விப் பணியாளர்களுக்கான சீருடையும், சான்றிதழும் வழங்கும் நிகழ்வு

திருவிவிலியப் போட்டியில் மன்னார் மறைமாவட்டத்திலிருந்து 65 மாணவர்கள் பரிசு பெற்றனர்.

கிறிஸ்தவ சமயப் பணிகள் திணைக்களம், தேசிய மறைக்கல்வி நிலையத்தின் ஆலோசனையுடனும், வழிகாட்டலுடனும்;, மறைமாவட்ட மறைக்கல்வி அருட்பணி மையங்களுடாக 2019.09.12ந் திகதியன்று நடாத்திய தேசிய மட்ட திருவிவிலியப் போட்டியில் மன்னார் மறைமாவட்டத்திலிருந்து 65 மாணவர்கள் உயர் மதிப்பெண்கள் பெற்று பரிசுபெறத் தகுதி பெற்றனர். மேலும் அறிய திருவிவிலியப் போட்டியில் மன்னார் மறைமாவட்டத்திலிருந்து 65 மாணவர்கள் பரிசு பெற்றனர்.

மறைபரப்புப்பணி மாதத்தில் திருத்தந்தையின் ருவிற்றர் செய்தி

இந்த மறைபரப்புப்பணி மாதத்தில், நீங்கள் இருக்கும் இடத்தில், நீங்களாகவே இருந்துகொண்டு, உங்களை சுற்றியிருப்போருக்கு உங்களை வழங்கவேண்டும் என இறைவன் அழைப்பு விடுக்கிறார். கடவுள் உங்களிடமிருந்து அதிகம் அதிகமாக எதிர்பார்க்கிறார்’ மேலும் அறிய மறைபரப்புப்பணி மாதத்தில் திருத்தந்தையின் ருவிற்றர் செய்தி

சிறப்புத் தூதுரைப் பணி மாதம் 2019 ஜப்பசி  பற்றி

சிறப்புத் தூதுரைப் பணி மாதம் 2019 ஜப்பசி  பற்றி நீங்கள் அறிய வேண்டிய விடயங்கள்.

மேலும் அறிய சிறப்புத் தூதுரைப் பணி மாதம் 2019 ஜப்பசி  பற்றி