திருவிவிலியப் போட்டியில் மன்னார் மறைமாவட்டத்திலிருந்து 65 மாணவர்கள் பரிசு பெற்றனர்.

கிறிஸ்தவ சமயப் பணிகள் திணைக்களம், தேசிய மறைக்கல்வி நிலையத்தின் ஆலோசனையுடனும், வழிகாட்டலுடனும்;, மறைமாவட்ட மறைக்கல்வி அருட்பணி மையங்களுடாக 2019.09.12ந் திகதியன்று நடாத்திய தேசிய மட்ட திருவிவிலியப் போட்டியில் மன்னார் மறைமாவட்டத்திலிருந்து 65 மாணவர்கள் உயர் மதிப்பெண்கள் பெற்று பரிசுபெறத் தகுதி பெற்றனர். மேலும் அறிய திருவிவிலியப் போட்டியில் மன்னார் மறைமாவட்டத்திலிருந்து 65 மாணவர்கள் பரிசு பெற்றனர்.