மறைவாழ்வுக் கல்விப் பணியாளர்களுக்கான சீருடையும், சான்றிதழும் வழங்கும் நிகழ்வு

மன்னார் மறைமாவட்ட திருவிவிலியம், மறைக்கல்வி, கல்வி அருட்பணிகளுக்கான மையமான புனித வளன் அருட்பணி மையம் மன்னார் மறைமாவட்டத்திலுள்ள பங்குகளிலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட புதிய மறைவாழ்வுக் கல்விப் பணியாளர்களுக்கான மூன்றுமாத வதிவிடப் பயிற்சியை ( 16.06.2019 – 20.09.2019) வழங்கியது. மேலும் அறிய மறைவாழ்வுக் கல்விப் பணியாளர்களுக்கான சீருடையும், சான்றிதழும் வழங்கும் நிகழ்வு