யாழ் புனித சவேரியார் பெரிய குருத்துவக் கல்லூரியில் கல்வி பயின்று அருட்பணியாளர்களாகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் அனைத்து அருட்பணியாளர் களுக்குமான வருடாந்த ஒன்று கூடல் 28.02.2019 மன்னார் புனித யோசேவ்வாஸ் குடும்ப அருட்பணிமையத்தில் இடம்பெற்றது.
யாழ் புனித சவேரியார் பெரிய குருத்துவக் கல்லூரியில் கல்வி பயின்று அருட்பணியாளர்களாகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் அனைத்து அருட்பணியாளர் களுக்குமான வருடாந்த ஒன்று கூடல் 28.02.2019 மன்னார் புனித யோசேவ்வாஸ் குடும்ப அருட்பணிமையத்தில் இடம்பெற்றது.
யாழ் புனித சவேரியார் குருத்துவக் கல்லூரி அதிபர் அருட்பணி.ஜெ.கிருபாகரன் அவர்களினால் ஒழுங்கு செய்யப்பட்ட இவ் ஒன்று கூடலில் யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி. ஜெபரெட்ணம் அடிகள், மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி விக்ரர் சோசை அடிகள், யாழ் புனித சவேரியார் குருத்துவக் கல்லூரி முந்நாள் அதிபர் அருட்பணி.எஸ்.ஜே.இம்மானுவேல் அடிகள் மற்றும் யாழ்ப்பாணம், மன்னார் மறைமாவட்ட அருட்பணியாளர்கள்,துறவற சபை அருட்பணியாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
யாழ் புனித சவேரியார் பெரிய குருத்துவக் கல்லூரியில் கல்வி பயின்று அருட்பணியாளர்களாகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஏனைய மறைமாவட் மற்றும் துறவற சபை அருட்பணியார்கள் தவிர்க்கமுடியாத காரணங்களால் இவ் ஒன்றுகூடலில் கலந்துகொள்ள முடியவில்லை