அன்பின் காவியம் திருப்பாடுகளின் காட்சி

தவக்காலத்தை முன்னிட்டு இயேசுவின் வாழ்வு, பணி, பாடுகள், மரணம், உயிர்ப்பு ஆகியவற்றை வெளிக்கொணரும் வகையில் மன்னார் மறைமாவட்ட சமூகத் தொடர்பு அருட்பணி மையம் கலையருவி பிரமாண்டமான முறையிலே அன்பின் காவியம் என்னும் மகுடத்தோடு திருப்பாடுகளின் காட்சியினை 07-08.04.2019 ஆகிய இரு தினங்களிலும் சமூகத் தொடர்பு அருட்பணி மைய மைதானத்திலே காட்சிப்படுத்தப்படுத்தியது.

மேலும் அறிய அன்பின் காவியம் திருப்பாடுகளின் காட்சி

மறைவாழ்வுக் கல்விப் பணியாளாளர்களுக்கான தவக்காலத் தியானம்

மன்னார் மறைமாவட்ட மறைவாழ்வுக் கல்விப் பணியாளாளர்களுக்கான தவக்காலத் தியானம் ஒன்றினை 27-29 ந் திகதி வரை (27/28/29.03.2019) ஆகிய தினங்களில் மன்னார் மறைமாவட்ட

மேலும் அறிய மறைவாழ்வுக் கல்விப் பணியாளாளர்களுக்கான தவக்காலத் தியானம்

கல்வாரித் திருத்தலத்தை நோக்கிய திருப்பயணம்

மன்னார் மறைமாவட்டத்தில் வருடந்தோறும் தவக்காலத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் வவுனியா கோமரசன்குளம் கல்வாரித் திருத்தலத்தை நோக்கிய திருப்பயணம் இவ்வாண்டும் ஆன்மிக செழுமையோடு முன்னெடுத்துச் செல்லப்பட்டது. இவ்வாண்டு பங்குனி மாதம் 27, 28, 29 ஆகிய நாட்களில் இத் திருப்பயணம் நடைபெற்றது.

மேலும் அறிய கல்வாரித் திருத்தலத்தை நோக்கிய திருப்பயணம்

கத்தோலிக்க ஆசிரியர்களுக்கான தவக்காலத் தியானம்

கடந்த மாதம் 22,-,24 ந் திகதி வரை (22-24.03.2019) ஆகிய தினங்களில் மன்னார் மறைமாவட்ட மறைவாழ்வுக்கல்வி, திருவிலிலியம், கல்வி அருட்பணிகளுக்கான மையமாகிய புனித வளன் அருட்பணி மையம் மன்னார் மறைமாவட்டக் கத்தோலிக்க ஆசிரியர்களுக்கான தவக்காலத் தியானத்தை மடுமாதா திருத்தலத்தில் ஒழுங்கு செய்து  நடாத்தியது. மேலும் அறிய கத்தோலிக்க ஆசிரியர்களுக்கான தவக்காலத் தியானம்

அருட்பணியார்களுக்கான வருடாந்தத் தியானம்

மன்னார் மறைமாவட்ட அருட்பணியார்களுக்கான வருடாந்தத் தியானம் மாசி மாதம் 10ந் திகதி தொடக்கம் 15ந் திகதி வரை( 10-15.02.2019) கொழும்பு றாகம மேலும் அறிய அருட்பணியார்களுக்கான வருடாந்தத் தியானம்

அருட்பணியாளர் களுக்குமான வருடாந்த ஒன்று கூடல்

யாழ் புனித சவேரியார் பெரிய குருத்துவக் கல்லூரியில் கல்வி பயின்று அருட்பணியாளர்களாகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் அனைத்து அருட்பணியாளர் களுக்குமான வருடாந்த ஒன்று கூடல் 28.02.2019 மன்னார் புனித யோசேவ்வாஸ் குடும்ப அருட்பணிமையத்தில் இடம்பெற்றது.

மேலும் அறிய அருட்பணியாளர் களுக்குமான வருடாந்த ஒன்று கூடல்

மறைவாழ்வுக் கல்விப் பணியாளாளர்களின்

மன்னார் மறைமாவட்ட மறைவாழ்வுக் கல்விப் பணியாளாளர்களின் பங்குப் பிரதிநிதிகளுக்கான தியானமும், ஒன்று கூடலும் ஒவ்வொரு மாதமும்வரும்

மேலும் அறிய மறைவாழ்வுக் கல்விப் பணியாளாளர்களின்