பணிக்குருக்களாகத் திருநிலைப்படுத்தப்பட்டார்கள்.

மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களால் பணிக்குருக்களாகத் திருநிலைப்படுத்தப்பட்டார்கள். மேலும் அறிய பணிக்குருக்களாகத் திருநிலைப்படுத்தப்பட்டார்கள்.

மாவிலங்கேணி புனித மரியன்னை ஆலயத்தில்; கட்டி முடிக்கப்பட்ட புதிய ஆலயத் திறப்புவிழா

அளவக்கை தூய கார்மேல் அன்னை ஆலயப் பங்கின் துணை ஆலயமாக உள்ள மாவிலங்கேணி புனித மரியன்னை ஆலயத்தில்; கட்டி முடிக்கப்பட்ட புதிய ஆலயத் திறப்புவிழா 20.05.2019 திங்கட்கிழமை மாலை 04.30 மணிக்கு நடைபெற்றது. மேலும் அறிய மாவிலங்கேணி புனித மரியன்னை ஆலயத்தில்; கட்டி முடிக்கப்பட்ட புதிய ஆலயத் திறப்புவிழா

புனித பூண்டி மாதா ஆலய விழா

ன்னார் புனித செபஸ்தியார் பேராலயப் பங்கின் துணை ஆலயமாக இருக்கும் எமில் நகர் புனித பூண்டி மாதா ஆலய விழா 18.05.2019 சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. மேலும் அறிய புனித பூண்டி மாதா ஆலய விழா

குருத்துவப் பணிவாழ்வின் 50 ஆண்டுகளின் நிறைவை

வங்காலை புனித ஆனாள் ஆலயப் பங்கின் மக்களும், அமல மரித் தியாகிகள் துறவற சபையின் யாழ் மற்றும் கொழும்பு மாகாணங்களில் பணியாற்றியவர்களுமான அருட்பணி. அன்ரன் றெக்ஸ் குலாஸ் அ.ம.தி;, அருட்பணி. எமில் மொறாயஸ் அ.ம.தி ஆகியோர் மேலும் அறிய குருத்துவப் பணிவாழ்வின் 50 ஆண்டுகளின் நிறைவை