கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவையொட்டிய ஒன்று கூடல்

ன்னார் மறை மாவட்டத்தில் பணியாற்றும் அருட்பணியாளர் மற்றும் துறவிகளுக்கான கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவையொட்டிய ஒன்று கூடல் 16.12.2019 திங்கட்கிழமை  காலை 10.00 மணிக்கு மன்னார் புனித யோசேவ்வாஸ் குடும்பம், பொது நிலையினர் அருட்பணி மையத்தில் நடைபெற்றது. மேலும் அறிய கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவையொட்டிய ஒன்று கூடல்