பணியாற்றுபவர்களுக்கான( சக்கிறிஸ்ரன்) பயிற்சி

மன்னார் மறைமாவட்ட திருவழிபாட்டு அருட்பணி மையம் 11.12.2019 புதன்கிழமை மன்னார், முருங்கள், மடு மறைக்கோட்டத்திலுள்ள கத்தோலிக்க ஆலயங்களில் திருப்பண்டக் காப்பாளர்களாகவும், வழிபாடுகளுக்கு ஆயத்தம் செய்கின்றவர்களாகவும் இருந்து பணியாற்றுபவர்களுக்கான( சக்கிறிஸ்ரன்) பயிற்சியையும், ஒன்று கூடலையும் ஒழுங்குபடுத்தி வழங்கியது. மேலும் அறிய பணியாற்றுபவர்களுக்கான( சக்கிறிஸ்ரன்) பயிற்சி

அருட்சகோதரி றொசானி பெனாண்டோ கிளறீசியன் துறவறசபையில் இணைந்து

தலைமன்னார் புனித லோறன்சியார் ஆலயப் பங்கின் துணை ஆலயமாகத் திகழும் தலைமன்னார்த் துறை புனித சதா சகாய அன்னை ஆலயத்தைச் சேர்ந்த அருட்சகோதரி றொசானி பெனாண்டோ கிளறீசியன் துறவறசபையில் இணைந்து தனது இறுதி அர்ப்பணத்தை 03.12.2019 செவ்வாய்க்கிழமை கொழும்பு இராஜகிரிய என்னும் இடத்தில் அமைந்துள்ள அவர்களது துறவற இல்லத்தின் ஆலயத்தில் நடைபெற்ற திருப்பலியின் போது மனமுவந்து வழங்கினார். மேலும் அறிய அருட்சகோதரி றொசானி பெனாண்டோ கிளறீசியன் துறவறசபையில் இணைந்து