மறைவாழ்வுக்கல்விப் பணியாளர்களின் மாதாந்த ஒன்று கூடல்

மன்னார் மறைமாவட்ட மறைவாழ்வுக்கல்விப் பணியாளர்களின் பங்கு இணைப்பாளர்களுக்கான மாதாந்த ஒன்று கூடல் 15.06.2019 சனிக்கிழமை பம்பைமடு இறை இரக்க ஆண்டவர் திருத்தலத்தில் நடைபெற்றது. மேலும் அறிய மறைவாழ்வுக்கல்விப் பணியாளர்களின் மாதாந்த ஒன்று கூடல்

வவுனியா இறம்பைக்குளம், புனித அந்தோனியார் திருவிழா

ஆனி மாதம் 13ம் திகதி புனித அந்தோனியாரின் திருவிழா உலகெங்கும் கொண்டாடப்பட்ட நிலையில் வவுனியா இறம்பைக்குளம், புனித அந்தோனியார் ஆலயப் பங்கு மக்கள் தங்கள் பாதுகாவலராம் புனித அந்தோனியாரின் திருவிழாவை ஆன்மிக செழுமையோடு கொண்டாடி மகிழ்ந்தனர். மேலும் அறிய வவுனியா இறம்பைக்குளம், புனித அந்தோனியார் திருவிழா

கல்லூரியின் நுழைவாயிலிருந்து விருந்தினர்கள் பாடசாலையின்

ன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி தேசியப் பாடசாலை தனது 149வது அகவையில் தடம் பதித்து 150வது ஆண்டை எட்டவிருக்கும் இந்நிலையில் ( 1870 – 2020) 150வது யூபிலி ஆண்டுக்கான கால்கோள் விழா கடந்த திங்கட்கிழமை 10.06.2019 காலை 08.00 மணிக்கு மேலும் அறிய கல்லூரியின் நுழைவாயிலிருந்து விருந்தினர்கள் பாடசாலையின்

புனித அந்தோனியார் திருவிழாத் திருப்பலி வவுனியா

புனித அந்தோனியார் திருவிழாத் திருப்பலி. புனித அந்தோனியார் ஆலயம் , இறம்பைக்குளம், வவுனியா. St.Antony‘s Feast, St.Antony‘s Church, Rambaikulam, Vavuniya. 13/06/2019

புனித அந்தோனியார் திருவிழாத் திருப்பலி. வவுனியா.1

புனித அந்தோனியார் திருவிழாத் திருப்பலி. புனித அந்தோனியார் ஆலயம் , இறம்பைக்குளம், வவுனியா. St.Antony‘s Feast, St.Antony‘s Church, Rambaikulam, Vavuniya. 13/06/2019

150வது யூபிலி ஆன்மிகக் கொண்டாட்டம்

மாதோட்டம் என்றும், வணிகத்தின் வாய்க்கால் என்றும் கிறிஸ்தவ விசுவாசத்தின் விளை நிலம் என்றும், மறைசாட்சிகளின் மண் என்றும் பலராலும் போற்றப்படும் மன்னார் மாவட்டத்திலே 150 ஆண்டுகளாக அருள்மணம், ஆன்மிக மணம், அறிவுமணம் வீசுகின்ற தனித்துவமான முழுமுனித வளர்ச்சிக்கான ஆறிவூட்டல் களஞ்சியமாகத் திகழும் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி தேசியப் பாடசாலை தனது 149வது அகவையில் தடம் பதித்து 150வது ஆண்டை எட்டவிருக்கும் இந்நிலையில் ( 1870 – 2020)

மேலும் அறிய 150வது யூபிலி ஆன்மிகக் கொண்டாட்டம்

150 ஆண்டு யூபிலி தொடக்க விழா. 1

மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி தேசிய பாடசாலை 150 ஆண்டு யூபிலி தொடக்க விழா. Sesquicentennial Inauguration Ceremony to Commemorate the 150 Years 10/06/2019 – 10/06/2020

குடும்பம், பொதுநிலையினர் அருட்பணி மையத்தின் நுழைவாயிலில்

மன்னார் மறைமாவட்ட புனித யோசேவ்வாஸ் குடும்பம், பொதுநிலையினர் அருட்பணி மையத்தின் நுழைவாயிலில் இலங்கையின் திருத்தூதரான புனித யோசேவ் வாஸ் அடிகளாரின் திருவுருவம் நேற்று ( 09.06.2019) ஞாயிற்றுக்கிழமை காலை மன்னார் ஆயர் போருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டே ஆண்டகை அவர்களால் அரியணை ஏற்றப்பட்டது. மேலும் அறிய குடும்பம், பொதுநிலையினர் அருட்பணி மையத்தின் நுழைவாயிலில்

நட்பு அடிப்படையிலான சந்திப்பொன்று

கடந்த உயிர்ப்பு ஞாயிறு தினத்தன்று குண்டுத் தாக்குதல்களுக்குள்ளான நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்தியார் ஆலயத்தின் மறையாசிரியர்களுக்கும் மன்னார் மறைமாவட்ட மறைவாழ்வுக் கல்விப் பணியாளர் மேலும் அறிய நட்பு அடிப்படையிலான சந்திப்பொன்று