குடும்பம், பொதுநிலையினர் அருட்பணி மையத்தின் நுழைவாயிலில்

மன்னார் மறைமாவட்ட புனித யோசேவ்வாஸ் குடும்பம், பொதுநிலையினர் அருட்பணி மையத்தின் நுழைவாயிலில் இலங்கையின் திருத்தூதரான புனித யோசேவ் வாஸ் அடிகளாரின் திருவுருவம் நேற்று ( 09.06.2019) ஞாயிற்றுக்கிழமை காலை மன்னார் ஆயர் போருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டே ஆண்டகை அவர்களால் அரியணை ஏற்றப்பட்டது. மேலும் அறிய குடும்பம், பொதுநிலையினர் அருட்பணி மையத்தின் நுழைவாயிலில்