மறைவாழ்வுக் கல்விப் பணியாளாளர்களுக்கான தவக்காலத் தியானம்

மன்னார் மறைமாவட்ட மறைவாழ்வுக் கல்விப் பணியாளாளர்களுக்கான தவக்காலத் தியானம் ஒன்றினை 27-29 ந் திகதி வரை (27/28/29.03.2019) ஆகிய தினங்களில் மன்னார் மறைமாவட்ட

மன்னார் மறைமாவட்ட மறைவாழ்வுக் கல்விப் பணியாளாளர்களுக்கான தவக்காலத் தியானம் ஒன்றினை 27-29 ந் திகதி வரை (27/28/29.03.2019) ஆகிய தினங்களில் மன்னார் மறைமாவட்ட மறைவாழ்வுக்கல்வி, திருவிலிலியம், கல்வி அருட்பணிகளுக்கான மையமாகிய புனித வளன் அருட்பணி மையம் மடுமாதா திருத்தலத்தில் ஒழுங்கு செய்து நடாத்தியது.

இத்தியானத்தை சகோ.நிக்கிலஸ் கிஷோக் அவர்கள் நெறிப்படுத்தினார். பல மறைவாழ்வுக் கல்விப் பணியாளாளர்கள் இத் தியானத்தில் பங்கேற்றுப் பயனடைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *