Let us Pray for the Beatification of Martyrs of Mannar. கிறிஸ்துவுக்காக தம் இன்னுயிர் ஈந்த நம் இறை விசுவாசிகள் மறைசாட்சிகள் என்னும் பேறு பெறச் செபிப்போம்.
The Official Webpage of the Diocese of Mannar மன்னார் மறைமாவட்டத்தின் இணையதளம்.

சவேரியார் புரம் தூய பிரான்சிஸ் சவேரியார் ஆலயம்அர்சிப்பு

புதிதாக அமைக்கப்பட்ட சிலாவத்துறைப் பங்கின் தலைமை ஆலயமான சவேரியார் புரம் தூய பிரான்சிஸ் சவேரியார் ஆலயம் கடந்த திங்கள் மாலை ( 18.06.2018) மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்கள் ஆசீர்வாதித்து, திருச்சபையின் திரு வழிபாட்டு திருமரபிற்கேற்ப ஆரம்ப வழிபாடுகளை முன்னெடுத்து, ஆலயம், திருப்பீடம், நற்கருணைப் பேழை ஆகியவற்றை முறைப்படி அர்சித்துப் புனிதப்படுத்தினார். மேலும் அறிய சவேரியார் புரம் தூய பிரான்சிஸ் சவேரியார் ஆலயம்அர்சிப்பு

பிரான்சிஸ்கு சவேரியார் ஆலயத் திறப்பு , அர்ச்சிப்பு விழா

 

சிலாவத்துறைப் பங்கு ( மன்னார் மறை மாவட்டம் ) தூய பிரான்சிஸ்கு சவேரியார் ஆலயத் திறப்பு , அர்ச்சிப்பு விழா 18/06:2018

வாழ்க்கைப் பெற்றான் கண்டல் தூய நீக்கிலார் ஆலயத்தை அர்சித்துப் புனிதப்படுத்தினார்.

அளவக்கைப் பங்கின் துணை ஆலயமான வாழ்க்கைப் பெற்றான் கண்டல் தூய நீக்கிலார் ஆலயப் பங்குச் சமூகம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை ( 17.06.2018) மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களுக்கு வரவேற்ப்பளித்ததோடு, புதிதாக அமைக்கப்பட்ட தூய நீக்கிலார் ஆலயத்தையும் மேலும் அறிய வாழ்க்கைப் பெற்றான் கண்டல் தூய நீக்கிலார் ஆலயத்தை அர்சித்துப் புனிதப்படுத்தினார்.

முப்பெரும் நிகழ்வுகளை தமது பங்கில் முன்னெடுத்துச் சென்றனர்.

முத்தரிப்புத்துறை தூய செங்கோல் மாதா பங்குச் சமூகம் நேற்று 13.06.2018 புதன்கிழமை முப்பெரும் நிகழ்வுகளை தமது பங்கில் முன்னெடுத்துச் சென்றனர்.

ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகைக்கு மாபெரும் வரவேற்பளித்தனார்.

ஆலயத்திற்கான அடிக்கல் நடுகை செய்யப்பட்டது.

தூய அந்தோனியார் சிற்றாலயத்தை; ஆயர் அவர்கள் அர்ச்சித்து திறந்து வைத்தார். மேலும் அறிய முப்பெரும் நிகழ்வுகளை தமது பங்கில் முன்னெடுத்துச் சென்றனர்.

மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகைக்கு அரிப்பு பங்கு அளிக்கும் வரவேற்பு, புதிய ஆலயத்திற்கு அடிக்கல் நடுகையும், தூய அந்தோனியார் சிற்றாலயத் திறப்பு விழாவும்.13/06/2018

வரலாற்றுச் சிறப்பு மிக்க தள்ளாடி தூய அந்தோனியார் திருத்தலத் திருவிழா இன்று

மன்னார் தூய செபஸ்தியார் பேராலயப் பங்கின் அருட்பணிப் பரப்பெல்லைக்குள் அமைந்துள்ள, வரலாற்றுச் சிறப்பு மிக்க தள்ளாடி தூய அந்தோனியார் திருத்தலத் திருவிழா இன்று 13.06.2018 புதன்கிழமை காலை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. ஒன்பது நாட்கள் ஆயத்த வழிபாடுகளின் பின்னர், நேற்று 12.06.2016 செவ்வாயக் கிழமை மாலைப் புகழ் ஆராதனையும், இன்று திருவிழாத் திருப்பலியும் இடம் பெற்றன. மேலும் அறிய வரலாற்றுச் சிறப்பு மிக்க தள்ளாடி தூய அந்தோனியார் திருத்தலத் திருவிழா இன்று

சிறுக்கண்டல் தூய அந்தோனியார் பங்கு சிறப்பான வரவேற்பை அளித்தது.

சிறுக்கண்டல்  தூய அந்தோனியார் பங்குச் சமூகம் மன்னார் தங்களது பங்கிற்கு முதல் தடவையாக வருகை தந்த ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களுக்கு நேற்று 10.06.2017 ஞாயிற்றுக்கிழமை சிறப்பான வரவேற்பை அளித்தது. மேலும் அறிய சிறுக்கண்டல் தூய அந்தோனியார் பங்கு சிறப்பான வரவேற்பை அளித்தது.

ஆண்டகைக்கு சிறுக்கண்டல் பங்கு அளிக்கும் வரவேற்பு,

மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகைக்கு சிறுக்கண்டல் பங்கு அளிக்கும் வரவேற்பு,