மரியாயின் சேனைப் பணியாளர்களுக்கான தவக்காலத் தியானம்

இந்தியா – தமிழ்நாடு‚ புதுவாழ்வு தியான அருட்பணி மையப் பணியளார்களால் வழிநடாத்தப்படும் மன்னார் மறைமாவட்ட மரியாயின் சேனைப் பணியாளர்களுக்கான தவக்காலத் தியானம் 2020. 12.03.2020 வியாழக்கிழமை மன்னார் மறைமாவட்டக் குடும்பம் பொதுநிலையினர் அருட்பணி மையத்தில் நடைபெற்றது.

மேலும் அறிய மரியாயின் சேனைப் பணியாளர்களுக்கான தவக்காலத் தியானம்