புனித அன்னை வேளாங்கன்னி ஆலயம் மீளுருவாக்கம்

மன்னார் மாவட்டப் பொது வைத்தியசாலையில் அமைந்துள்ள புனித அன்னை வேளாங்கன்னி ஆலயம் மீளுருவாக்கம் செய்யப்பட்டு 03.02.2020 திங்கட்கிழமை மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களால் கத்தோலிக்க திரு அவையின்திருவழிபாட்டு திருமரபின்படி அர்ச்சித்து‚ ஆசீர்வதித்து திறந்த வைக்கப்பட்டது. மேலும் அறிய புனித அன்னை வேளாங்கன்னி ஆலயம் மீளுருவாக்கம்