னித லூர்து அன்னை திருத்தலத் திருவிழா

மாதோட்டப் பகுதியின் மகுடமாக விளங்கும் மாந்தை நகரில் அமைந்துள்ள புனித லூர்து அன்னை திருத்தலத் திருவிழா 15.02.2020 சனிக்கிழமை காலை நடைபெற்றது. மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்கள் திருவிழாத் திருப்பலியை நிறைவேற்றினார். மேலும் அறிய னித லூர்து அன்னை திருத்தலத் திருவிழா