மரியாயின் சேனைப் பணியாளர்களுக்கான தவக்காலத் தியானம்

இந்தியா – தமிழ்நாடு‚ புதுவாழ்வு தியான அருட்பணி மையப் பணியளார்களால் வழிநடாத்தப்படும் மன்னார் மறைமாவட்ட மரியாயின் சேனைப் பணியாளர்களுக்கான தவக்காலத் தியானம் 2020. 12.03.2020 வியாழக்கிழமை மன்னார் மறைமாவட்டக் குடும்பம் பொதுநிலையினர் அருட்பணி மையத்தில் நடைபெற்றது.

மேலும் அறிய மரியாயின் சேனைப் பணியாளர்களுக்கான தவக்காலத் தியானம்

னித லூர்து அன்னை திருத்தலத் திருவிழா

மாதோட்டப் பகுதியின் மகுடமாக விளங்கும் மாந்தை நகரில் அமைந்துள்ள புனித லூர்து அன்னை திருத்தலத் திருவிழா 15.02.2020 சனிக்கிழமை காலை நடைபெற்றது. மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்கள் திருவிழாத் திருப்பலியை நிறைவேற்றினார். மேலும் அறிய னித லூர்து அன்னை திருத்தலத் திருவிழா

புனித அன்னை வேளாங்கன்னி ஆலயம் மீளுருவாக்கம்

மன்னார் மாவட்டப் பொது வைத்தியசாலையில் அமைந்துள்ள புனித அன்னை வேளாங்கன்னி ஆலயம் மீளுருவாக்கம் செய்யப்பட்டு 03.02.2020 திங்கட்கிழமை மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களால் கத்தோலிக்க திரு அவையின்திருவழிபாட்டு திருமரபின்படி அர்ச்சித்து‚ ஆசீர்வதித்து திறந்த வைக்கப்பட்டது. மேலும் அறிய புனித அன்னை வேளாங்கன்னி ஆலயம் மீளுருவாக்கம்