Let us Pray for the Beatification of Martyrs of Mannar. கிறிஸ்துவுக்காக தம் இன்னுயிர் ஈந்த நம் இறை விசுவாசிகள் மறைசாட்சிகள் என்னும் பேறு பெறச் செபிப்போம்.
The Official Webpage of the Diocese of Mannar மன்னார் மறைமாவட்டத்தின் இணையதளம்.

வலி சுமந்த திருமகன் திருப்பாடுகளின் காட்சி

வவுனியா, இறம்பைக்குளம் தூய அந்தோனியார் ஆலயப் பங்குச் சமூகம் 20 ஆண்டுகளுக்குப்பின் தமது பங்கில் இயேசுவின் திருப்பாடுகளைப் பிற்பலமாகக் கொண்ட வலி சுமந்த திருமகன் என்னும் திருப்பாடுகளின் காட்சியை அரங்கேற்றினர். மேலும் அறிய வலி சுமந்த திருமகன் திருப்பாடுகளின் காட்சி

பேரால பங்கின் பெரிய சிலுவைப்பாதை

வழமையாக நடைபெறும் தவக்காலம் 6ம் வெள்ளி மன்னார் தூய செபஸ்தியார் பேரால பங்கின் பெரிய சிலுவைப்பாதை கடந்த 23.03.2018 வெள்ளிக்கிழமை மேலும் அறிய பேரால பங்கின் பெரிய சிலுவைப்பாதை

தூய கர்த்தர் ஆலயத்தில் தவக்காலத்தின் 6ம் வெள்ளிக்கிழமை தவக்காலச் சிறப்பு வழிபாடுகள்

நீண்டதொரு விசுவாச, ஆன்மிகப் பாராம்பரியங்களைக் கொண்ட மன்னார், பரப்புக்கடந்தான் தூய கர்த்தர் ஆலயத்தில் வருடாந்தம் தவக்காலத்தின் 6ம் வெள்ளிக்கிழமை நடைபெறும் தவக்காலச் சிறப்பு வழிபாடுகள் இன்று (23.03.2018) வெள்ளிக்கிழமை காலை தொடக்கம் நடைபெற்று வருகின்றன. மேலும் அறிய தூய கர்த்தர் ஆலயத்தில் தவக்காலத்தின் 6ம் வெள்ளிக்கிழமை தவக்காலச் சிறப்பு வழிபாடுகள்

துறவியர்களின் ஒன்றியம் ஆயரை வரவேற்று மதிப்பளித்தனர்.

மன்னார் மறைமாவட்டத்தில் பணியாற்றும் ஆண், பெண் துறவியர்களின் ஒன்றியம் இன்று (08.03.2018) வியாழக்கிழமை மாலை மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகையை தமது மாதாந்த ஒன்று கூடலின் போது வரவேற்று மதிப்பளித்தனர். மேலும் அறிய துறவியர்களின் ஒன்றியம் ஆயரை வரவேற்று மதிப்பளித்தனர்.

மறையாசிரியர்களுக்கான தவக்காலத் தியானம்

சிலாவத்துறைப் பங்கிலுள்ள மறையாசிரியர்க ளுக்கான இரண்டு நாள் தவக்காலத் தியானம் முள்ளிக்குளம் தூய பரலோக அன்னை ஆலயத்தில் 28.02.2018 புதன் கிழமை மாலை தொடக்கம் 01.03.2018 வியாழக்கிழமை மாலை வரை நடைபெற்றது. மேலும் அறிய மறையாசிரியர்களுக்கான தவக்காலத் தியானம்

சிரேஸ்ட பிரஜைகளுக்கான தவக்காலத் தியானம்

மன்னார் மறைமாவட்ட சிரேஸ்ட பிரஜைகளுக்கான தவக்காலத் தியானம் இன்று 28.02.2018 புதன் கிழமை காலை மன்னார் தூய செபஸ்தியார் பேராலய இயேசுவே ஆண்டவர் வழிபாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. மேலும் அறிய சிரேஸ்ட பிரஜைகளுக்கான தவக்காலத் தியானம்

இறம்பைக்குளம் தூய அந்தோனியார் ஆலயப் பங்குச் சமூகம் மகத்தான வரவேற்பளித்தது.

மன்னார் மறை மாவட்டத்தின் வவுனியா மறைக் கோட்டத்தின் தலைமை ஆலயமாக உள்ள வவுனியா இறம்பைக்குளம் தூய அந்தோனியார் ஆலயப் பங்குச் சமூகம் மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயர் பேரருட்கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களுக்கு கடந்த 18.02.2018 ஞாயிற்றுக் கிழமை மகத்தான வரவேற்பளித்தது. மேலும் அறிய இறம்பைக்குளம் தூய அந்தோனியார் ஆலயப் பங்குச் சமூகம் மகத்தான வரவேற்பளித்தது.

சுகநல ஆராதனை , அருட்பணி அகஸ்ரின் முண்டேகாட், (குழந்தை இயேசு ஆலயம்)

சுகநல ஆராதனை , அருட்பணி அகஸ்ரின் முண்டேகாட், (குழந்தை இயேசு ஆலயம்) தூய செபஸ்தியார் பேராலயம், மன்னார். 19/02/2018.