மன்னார் மறைமாவட்ட சமூகத் தொடர்பு அருட்பணி மையமான கலையருவியின் இயக்குனர் மற்றும் பணியாhளர்கள், தங்களது பணி மையத்திற்கு முதன் முதலாக வருகை தந்த மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களை இன்று 09.05.2018 புதன் கிழமை காலை 10.00மணிக்கு வரவேற்றனர். மேலும் அறிய
தூய யேசேவ் வாஸ் அடிகளார் முதன் முதலாக தடம் பதித்த அந்த நாளில்
இலங்கையின் திருத்தூதரென நாம் அனைவரும் பெருமையோடு நினைவு கூரும் தூய யோசேவ் வாஸ் அடிகளார் இந்தியாவின் கோவா நகரிலிருந்து, இலங்கை வாழ் கத்தோலிக்க மக்களின் விசுவாசத்தை உறுதிப்படுத்த 1687ம் ஆண்டு இலங்கைக்குப் பயணித்தபோது, மேலும் அறிய தூய யேசேவ் வாஸ் அடிகளார் முதன் முதலாக தடம் பதித்த அந்த நாளில்
திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
இலங்கையின் திருத்தூதர் தூய யோசேவ் வாஸ் அவர்கள் மறைப்பணிக்காக இலங்கைக்கு படகில் வந்தபோது இறைவனின் திருவுளப்படி மன்னார் நகரிலுள்ள சவுத்பார் என்னும் கடற்கரையில் முதன்முதலாக வைகாசி மாதம் 05ந் திகதி வந்திறங்கினார். அதனை நினைவு கூர்ந்து அதே இடத்தில் இன்று 05/05/2018 சனிக்கிழமை திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
பெரிய பண்டிவிரிச்சான் தூய மரியகொறற்றி ஆலயப் பங்குச் சமூகம்,
பெரிய பண்டிவிரிச்சான் தூய மரியகொறற்றி ஆலயப் பங்குச் சமூகம், மன்னார் மறைமாவட்ட ஆயர் போரருட்கலாநிதி இம்மானுவேல் பொனாண்டோ ஆண்டகை அவர்களுக்கான பங்கு மட்டத்திலான அன்பின் வரவேற்ப்பை அளித்தது. மேலும் அறிய பெரிய பண்டிவிரிச்சான் தூய மரியகொறற்றி ஆலயப் பங்குச் சமூகம்,
அன்னை மாியாளுக்கு வணக்கம் செலுத்தலாமா?
உரோமைத் திருப்பலி நூல் வெளியீடு நிகழ்ச்சி
விடத்தல் தங்கள் பங்கில் புனரமைக்கப்பட்ட தூய மரியன்னை ஆலய அர்ச்சிப்பு விழா
விடத்தல் தீவு பங்கில் புனரமைக்கப்பட்ட தூய மரியன்னை ஆலய அர்ச்சிப்பு விழா
விடத்தல் தீவு பங்குச் சமூகம் 02.05.2018 புதன்; கிழமை தங்கள் பங்கில் புனரமைக்கப்பட்ட தூய மரியன்னை ஆலய அர்ச்சிப்பு விழாவோடு தங்கள் பங்கிற்கு முதன் முதலாக வருகை தந்த மன்னார் மறைமாவட்ட புதிய ஆயர் பேரருட் கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களுக்கும் மகத்தான வரவேற்பளித்தது. மேலும் அறிய விடத்தல் தீவு பங்கில் புனரமைக்கப்பட்ட தூய மரியன்னை ஆலய அர்ச்சிப்பு விழா
தூய யோசேப்பு விழா
வேப்பங்குளம் தூய யோசேப்பு பங்குச் சமூகம் தூய யோசேப்பு விழாவைக் கொண்டாடியது
வவுனியா மறைக்கோட்டத்தின் வேப்பங்குளம் தூய யோசேப்பு பங்குச் சமூகம் இன்று 01.05.2018 செவ்வாயக் கிழமை தங்கள் பாதுகாவலராம் தூய யோசேப்பு விழாவைக் கொண்டாடிய அதே வேளையில் தங்கள் பங்கிற்கு முதன் முதலாக வருகை தந்த மன்னார் மறைமாவட்ட புதிய ஆயர் பேரருட் கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களுக்கும் மகத்தான வரவேற்பளித்தது. மேலும் அறிய வேப்பங்குளம் தூய யோசேப்பு பங்குச் சமூகம் தூய யோசேப்பு விழாவைக் கொண்டாடியது