ஆயர் இரா. யோசேப்பு நினைவு நூலகம்.

மறைந்த மன்னார் ஆயர் பேரருட்கலாநிதி இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்களின் நினைவாக மடுமாதா திருத்தலத்தில் அமைந்துள்ள புனித ஜோண் மரிய வியான்னி ஆன்மிக அமைதி முன்னெடுப்பு மையத்தில் ஆயர் இரா. யோசேப்பு நினைவு நூலகம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் அறிய ஆயர் இரா. யோசேப்பு நினைவு நூலகம்.

குருத்துவ அருட்பொழிவு.

புனித டொன்பொஸ்கோவின் சலேசியன் துறவற சபையைச்  சேர்ந்த அருட்சகோதரர் யேசுதாசன் செபஞானம்  24.07.2021 சனிக்கிழமை மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் பணிக்குருவாக மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களால் அருட்பொழிவு செய்யப்பட்டார். மேலும் அறிய குருத்துவ அருட்பொழிவு.