கொக்குப்படையான் புனித யாக்கோப்பு ஆலயத் திறப்பு விழா

மன்னார் மறைமாவட்டத்தின் சிலாவத்துறைப் பங்கு அருட்பணி எல்லைக்குள் இருக்கும் கொக்குப்படையான் கிராமத்தில் புதிதாக ஆலயம் அமைக்கப்பட்டு 2021.08.07 சனிக்கிழமை மாலை மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களால் கத்தோலிக்கத் திரு அவையின் திருவழிபாட்டு திருமரபு ஒழுங்கிற்கமைய ஆசீர்வதித்துத் திறந்து வைக்கப்பட்டது. மேலும் அறிய கொக்குப்படையான் புனித யாக்கோப்பு ஆலயத் திறப்பு விழா

மன்னார் மறைமாவட்டத்தில் 50வது புதிய பங்கு உருவாக்கம்.

மன்னார் மறைமாவட்டத்தின் கற்கிடந்தகுளம் பங்கின் அருட்பணி எல்லைக்குள் உள்ளடக்கப்பட்டிருந்த மழுவராயர்கட்டையடம்பன் புனித செபமாலை அன்னை ஆலயம் தற்போது மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களால் புதிய அருட்பணிப் பரீட்சார்த்தப் பங்காக அறிவிக்கப்பட்டு மேலும் அறிய மன்னார் மறைமாவட்டத்தில் 50வது புதிய பங்கு உருவாக்கம்.