மன்னார் மறைமாவட்டத்தின், மன்னார் தூய செபஸ்தியார் போராலயப் பங்கில் 142 இளம் வயதினருக்கான உறுதிப்பூசுதல் வழங்கும் திருநிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை (10.09.2018) மிகவும் பக்தி அருட்சியோடு நடைபெற்றது. மேலும் அறிய 142 இளம் வயதினருக்கான உறுதிப்பூசுதல் வழங்கும் திருநிகழ்வு