Category Archives: எமது மறைமாவட்ட செய்திகள்

பெரிய பண்டிவிரிச்சான் தூய மரியகொறற்றி ஆலயப் பங்குச் சமூகம்,

பெரிய பண்டிவிரிச்சான் தூய மரியகொறற்றி ஆலயப் பங்குச் சமூகம், மன்னார் மறைமாவட்ட ஆயர் போரருட்கலாநிதி இம்மானுவேல் பொனாண்டோ ஆண்டகை அவர்களுக்கான பங்கு மட்டத்திலான அன்பின் வரவேற்ப்பை அளித்தது. மேலும் அறிய பெரிய பண்டிவிரிச்சான் தூய மரியகொறற்றி ஆலயப் பங்குச் சமூகம்,

விடத்தல் தீவு பங்கில் புனரமைக்கப்பட்ட தூய மரியன்னை ஆலய அர்ச்சிப்பு விழா

விடத்தல் தீவு பங்குச் சமூகம் 02.05.2018 புதன்; கிழமை தங்கள் பங்கில் புனரமைக்கப்பட்ட தூய மரியன்னை ஆலய அர்ச்சிப்பு விழாவோடு தங்கள் பங்கிற்கு முதன் முதலாக வருகை தந்த மன்னார் மறைமாவட்ட புதிய ஆயர் பேரருட் கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களுக்கும் மகத்தான வரவேற்பளித்தது. மேலும் அறிய விடத்தல் தீவு பங்கில் புனரமைக்கப்பட்ட தூய மரியன்னை ஆலய அர்ச்சிப்பு விழா

வேப்பங்குளம் தூய யோசேப்பு பங்குச் சமூகம் தூய யோசேப்பு விழாவைக் கொண்டாடியது

வவுனியா மறைக்கோட்டத்தின் வேப்பங்குளம் தூய யோசேப்பு பங்குச் சமூகம் இன்று 01.05.2018 செவ்வாயக் கிழமை தங்கள் பாதுகாவலராம் தூய யோசேப்பு விழாவைக் கொண்டாடிய அதே வேளையில் தங்கள் பங்கிற்கு முதன் முதலாக வருகை தந்த மன்னார் மறைமாவட்ட புதிய ஆயர் பேரருட் கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களுக்கும் மகத்தான வரவேற்பளித்தது. மேலும் அறிய வேப்பங்குளம் தூய யோசேப்பு பங்குச் சமூகம் தூய யோசேப்பு விழாவைக் கொண்டாடியது

தூய மரிய வியான்னி தியான இல்லம்

மருதமடுத் திருத்தாயாரின் திருத்தலத்தில் அமைந்துள்ள தூய மரிய வியான்னி தியான இல்லம் நிறைவான ஆன்மிக பணியை வழங்கிவருவது மகிழ்ச்சியூட்டும் செய்தியாகும். மேலும் அறிய தூய மரிய வியான்னி தியான இல்லம்

பண்ணிசைப்போம் இறுவெட்டு வெளியீட்டு விழா

ங்காலை தூய ஆனாள் ஆலயப் பங்கைச் சேர்ந்த இளைப்பாறிய ஆசிரியர் திரு.பிரான்சிஸ் பீரிஸ் மற்றும் அவருடைய மகன் செல்வன் செரூபா பீரிஸ் ஆகியோர் இணைந்து உருவாக்கிய கத்தோலிக்கப் பாடல்கள் அடங்கிய பண்ணிசைப்போம் என்னும் இறுவெட்டு வெளியீட்டு விழா இன்று 22.04.2018 ஞாயிற்றுக் கிழமை மாலை வங்காலையில் நடைபெற்றது. மேலும் அறிய பண்ணிசைப்போம் இறுவெட்டு வெளியீட்டு விழா

குருக்களுக்கான வருடாந்தத் தியானம் நிறைவடைந்தது.

மருதமடுத் திருத்தாயாரின் திருத்தலத்தில் அமைந்துள்ள தூய மரிய வியான்னி தியான இல்லத்தில் நடைபெற்ற மன்னார் மறைமாவட்டக் குருக்களுக்கான வருடாந்தத் தியானம் வெள்ளிக்கிழமை 20.04.2018 மாலையில் நிறைவடைந்தது. மேலும் அறிய குருக்களுக்கான வருடாந்தத் தியானம் நிறைவடைந்தது.

மருதமடுத் திருத்தாயாரின் திருத்தலத்தில்

மன்னார் மறைமாவட்டக் குருக்களுக்கான வருடாந்தத் தியானம் மருதமடுத் திருத்தாயாரின் திருத்தலத்தில் அமைந்துள்ள தூய மரிய வியான்னி தியான இல்லத்தில் நடைபெற்று வருகின்றது. மேலும் அறிய மருதமடுத் திருத்தாயாரின் திருத்தலத்தில்

நம் அருட்பணியாருக்காகச் செபிப்போம்

மன்னார் மறைமாவட்டக் குருக்களுக்கான வருடாந்தத் தியானம் இன்று 15.04.2018 ஞாயிற்றுக் கிழமை மாலை மருதமடுத் திருத்தாயாரின் திருத்தலத்தில் அமைந்துள்ள தூய மரிய வியான்னி தியான இல்லத்தில் ஆரம்பமாகியுள்ளது. மேலும் அறிய நம் அருட்பணியாருக்காகச் செபிப்போம்

அங்காமத்து மாதா பங்குச் சமூகம் வரவேற்பளித்தது.

பெரிய குஞ்சுக்குளம் தூய அங்காமத்து மாதா பங்குச் சமூகம் தங்களது அன்புக்கும் மதிப்புக்குமுரிய ஆயர் தந்தை இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களுக்கு11.04.2018 புதன் கிழமை மாலை வரவேற்பளித்தது. மேலும் அறிய அங்காமத்து மாதா பங்குச் சமூகம் வரவேற்பளித்தது.

ஆலய அருட்பணிப் பேரவை உறுப்பினர்களிடம் வழங்கினார்.

கிறிஸ்தவ அமைச்சினால் மன்னார் மறைமாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட காத்தான் குளம் பங்கின், பாலையடிப் புதுக்குளம் தூய அந்தோனியார் ஆலயம், மன்னார் தூய பேராலப் பங்கின் தூய மரியன்னை ஆலயம், எழுத்தூர்ப் பங்கு தூய மரியன்னை ஆலயம் ஆகியவற்றின் கட்டிடப்பணிகளுக்காக வழங்கப்பட்ட நிதியினை மேலும் அறிய ஆலய அருட்பணிப் பேரவை உறுப்பினர்களிடம் வழங்கினார்.