புனித யோசவ்வாஸ் ஆண்டை முன்னிட்டு கலையருவி முன்னெ டுக்கும் நிகழ்வுகள்.
இலங்கையில் இவ்வாண்டு கத் தோலிக்க திருச்சபையால் புனித யோசவ்வாஸ் ஆண்டு பிரகனப்படுத்தப் பட் டுள்ளது. இவ் வாண்டுக்குரிய பல்வேறுசெயல் திட்டங்கள் மன்னார் மறைமாவட்டத் திலும் சிறப்பாக முன்னெடுக் கப்பட்டு வருகின்றன. மன்னார் மறைமாவட்ட சமூகத் தொடர்பு அருட்பணி மையம் ‘கலையருவி’ புனித யோசப்வாஸ் ஆண்டை முன்னிட்டு மன்னார் மறைமாவட்டத்தில் பல்வேறு போட்டி நிகழ்வு களை நடாத்தியது.
இப்போட்டிகள் அனைத்தையும் மன்னார் மறைமாவட்ட சமூகத் தொடர்பு அருட்பண மையம் ‘கலையருவி’ இயக்குனர் அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் திட்டமிட்டு ஒழுங்கமைத்து நடாத்தி வருகின்றார்.