Category Archives: எமது மறைமாவட்ட செய்திகள்

ஆட்காட்டிவெளிப் பங்கு அளிக்கும் வரவேற்பு

மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகைக்கு ஆட்காட்டிவெளிப் பங்கு அளிக்கும் வரவேற்பும், பரப்புக்கடந்தான் கர்த்தர் ஆலயத்தில் திருவுருவம் திறந்து வைத்தலும் 13/02/2018.

ஆட்காட்டிவெளிப் பங்குச் சமூகம் வரவேற்பளித்தது.

மன்னார் ஆயர் பேரருட்கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களுக்கு ஆட்காட்டிவெளிப் பங்குச் சமூகம் இன்று (13.02.2018) செவ்வாய்க்கிழமை மாபெரும் வரவேற்பளித்தது. மேலும் அறிய ஆட்காட்டிவெளிப் பங்குச் சமூகம் வரவேற்பளித்தது.

மறையாசிரியர் பிரதிநிதிகளுக்கான சிறப்பு ஒன்றுகூடல்

மன்னார் மறைமாவட்ட மறையாசிரியர் பிரதிநிதிகளுக்கான சிறப்பு ஒன்றுகூடல் இன்று (13.02.2018) செவ்வாய்க்கிழமை மன்னார் தூய செபஸ்தியார் பேராலய இயேசுவே ஆண்டவர் வழிபாட்டு மண்டபத்தில், மன்னார் மறைமாவட்ட கல்வி, மறைக்கல்லி, விவிலிய பணிக்குழுவின் இயக்குனர் அருட்பணி.பி.சே.றெஜினோல்ட் அடிகளாரின் தலைமையில் நடைபெற்றது. மேலும் அறிய மறையாசிரியர் பிரதிநிதிகளுக்கான சிறப்பு ஒன்றுகூடல்

நானாட்டான் மண்ணில் தங்களது மூன்றாவது இல்லத்தை

சுமார் 350 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப் பட்ட, அதாவது 1680ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட டிலாசால் அருட்சகோதரா் களின் சபை இலங்கை மண்ணில் 1867ம் ஆண்டு கால் பதித்தது. 1951ம் ஆண்டு மன்னார் மண்ணில் தங்களது சேவையைத் தொடங்கிய இவ் அருட்சகோதரர்கள் 1999ம் ஆண்டு வரை மன்னார் நகரில் மாத்திரம் தங்களது பணியை தொடர்ந்தனர். மேலும் அறிய நானாட்டான் மண்ணில் தங்களது மூன்றாவது இல்லத்தை

சுகமளிக்கும் வழிபாடு இடம்பெற்றது.

மன்னார் மறைமாவட்டத்தின் ஆட்காட்டிவெளிப் பங்கின் பரப்பெல்லைக்கள் அமைந்துள்ள ஆன்மிக வரலாற்றுச் சிறப்பு மிக்க பரப்புப்கடந்தான் கர்த்தர் ஆலயத்தில் நேற்று (11.02.2018) மாலை 06.00 மணிக்கு மாபெரும் சுகமளிக்கும் வழிபாடு இடம்பெற்றது. மேலும் அறிய சுகமளிக்கும் வழிபாடு இடம்பெற்றது.

மாந்தை மாதா திருவிழா

மன்னார் மறைசாட்சிகளின் மண்ணில் , கிறிஸ்தவ விசுவாசத்தின் ஆழத்தையும், பாரம்பரியத்தையும் பறைசாற்றி நிற்கும் மாந்தை மாதா திருத்தலத்தின் பெருவிழாவைக் சிறப்பாகக் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் அறிய மாந்தை மாதா திருவிழா

தூய ஆரோக்கிய அன்னைக்கான புதிய ஆலயம்

நானாட்டான் பங்கின் தூய ஆரோக்கிய அன்னைக்கான புதிய ஆலயம் அமைக்கப்பட்டு ஆசீர்வதித்து திறந்து வைக்கப்பட்டது. முன்னர் இருந்த ஆலயம், யுத்தத்தின் கொடுமைக்குள்ளாகி பாதிப்படைந்திருந்ததனாலும், பழைய ஆலயத்தில் இடப் பற்றாக்குறை இருந்ததனாலும், புதிய ஆலயம் கட்டப்படவேண்டிய அவசிய தேவை இருந்தது. மேலும் அறிய தூய ஆரோக்கிய அன்னைக்கான புதிய ஆலயம்

தூய யோசேப்பு ஆலயம் திறந்து வைக்கப்பட்டது.

வஞ்சியன்குளம் பங்கின் துணை ஆலயமான புதுக்கமம் தூய யோசேப்பு ஆலயம் புதிதாக அமைக்கப்பட்டு 03.02.2018 சனிக்கிழமை மாலை மன்னார் ஆயர் பேரருட்கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களால் அர்சித்து ஆசீர்வதிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. மேலும் அறிய தூய யோசேப்பு ஆலயம் திறந்து வைக்கப்பட்டது.

பொதுநிலையினர் பேரவையின் உத்தியோகபூர்வ தெரிவு

மன்னார் மறைமாவட்டத் தின்  பொது நிலை யினர் பேரவையின் செயலாக்கப் பணிக் குழுவின் உத்தியோக பூர்வ தெரிவு  03.02.2018 சனிக்கிழமை காலை 09.30 மணிக்குக் குடும்பம் பொது நிலையினர் பணிக்குழு மையத்தில் இடம் பெற்றது.

மேலும் அறிய பொதுநிலையினர் பேரவையின் உத்தியோகபூர்வ தெரிவு

நமது எதிர்காலத்திற்காக இன்றே தயாராக வேண்டும்

சலேசியன் சபை அருட்பணியாளர்களால் மன்னார் மறை மாவட் டத்தில், முருங்கனில் நடாத்தப்படும் தூய டொன்பொஸ்கோ தொழிற்கல்வி நிறுவன த்தின்  பாதுவலர் தூய டொன் பொஸ்கோ திருவிழா இன்று இந் நிறுவனத்தில் இன்று காலை (03.02.2018) சனிக்கிழமை கொண்டாடப்பட்டது, மேலும் அறிய நமது எதிர்காலத்திற்காக இன்றே தயாராக வேண்டும்