தூய மரியன்னையின் திருவுருவம் ஆலங்கரிக்கப்பட்ட தேரில்

மன்னார் தூய மரியன்னை ஆலய விழா ( காணிக்கை மாதா) நேற்று  02.02.2019 சனிக்கிழமை காலை கொண்டாடப்பட்டது. அதனை யொட்டி நேற்று மாலை தூய மரியன்னை ஆலயத்திலிருந்து மன்னார் நகரத்தின் பல பகுதிகளுடாகவும் தூய மரியன்னையின் திருவுருவம் ஆலங்கரிக்கப்பட்ட தேரில் பல ஆயிரம் மக்கள் பூடை சூழப் பவனியாக எடுத்துவரப்பட்டு இறுதியில் தூய மரியன்னை ஆலய முன்றலில் திருவுருவ ஆசீர் வழங்கப்பட்டது. மேலும் அறிய தூய மரியன்னையின் திருவுருவம் ஆலங்கரிக்கப்பட்ட தேரில்