மடுமாதா ஆடித் திருவிழா/ திருவிழாத் திருப்பலி. මඩු සිද්ධස්ථානය ජුලි මංගල්යය 2020 සන්ධ්යා මෙහෙය. Our Lady of Madhu July Feast/ Feast Mass 02/07/2020
மடுமாதா ஆடித் திருவிழா/ திருவிழாத் திருப்பலி. මඩු සිද්ධස්ථානය ජුලි මංගල්යය 2020 සන්ධ්යා මෙහෙය. Our Lady of Madhu July Feast/ Feast Mass 02/07/2020
மடுமாதா திருத்தலத்தின் 2020ம் ஆண்டு ஆடித்திருவிழாவின் வேஸ்பர் மாலைப் புகழ் ஆராதனை இன்று 01.07.2020 புதன்கிழமை மாலை அரசாங்கத்தால் மட்டுப்படுத்தப்பட்ட அளவு மக்கள் தொகையோடு சிறப்பாக நடைபெற்றது. மேலும் அறிய மடுமாதா திருத்தல ஆடித்திருவிழாவின் வேஸ்பர்
மடுமாதா திருவிழா – ஆடி 2020 மாலைப்புகழ் ஆராதனை 01/07/2020
මඩු සිද්ධස්ථානය ජුලි මංගල්යය 2020 සන්ධ්යා මෙහෙය 01/07/2020
Feast of Our Lady of Madhu – July 2020 Vesper 01/07/2020
மன்னார் மடுமாதா திருத்தலத்தில் 2020ம் ஆண்டு ஆடி 02ந்திகதித் திருவிழாவுக்கான இரண்டாவது திட்டமிடல் கூட்டம் இன்று 25.06.2020 வெள்ளிக்கிழமை காலை மடுமாதா திருத்தலத்தின் புனித யோசேவ்வாஸ் ஒன்று கூடல் மண்டபத்தில் நடைபெற்றது. இவ் ஒன்று கூடல் கூட்டத்திற்கு முன்னர்: தேசிய கொள்கைகள் பொருளாதார விவகாரங்கள் மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு வடமாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் 2019ம் ஆண்டு நிதி ஒதுக்கீட்டின் கீழ் மேலும் அறிய மடுமாதா திருத்தலத்தில் 2020ம் ஆண்டு ஆடி 02ந்திகதித் திருவிழாவுக்கான
மன்னார் மறைமாவட்டத்தின் மூத்த அருட்பணியாளரான அருட்பணி ஜோசவ் பெனடிக்ற் தேவறாஜா அடிகளார் தனது 90வது அகவையை 16.06.2020 அன்று நினைவு கூர்ந்தார். அதனை முன்னிட்டு இன்று 25.07.2020 வியாழக்கிழமை அருட்பணி ஜே.பி.தேவறாஜா அடிகளுக்கான பிறந்தநாள் மதிப்பளிப்பு நிகழ்வு மன்னாரில் நடைபெற்றது. மன்னார் மறைமாவட்டத்தில் பணியாற்றும் குருக்கள் குழாம் இந் நிகழ்வை ஒழுங்குபடுத்தியிருந்தது. மேலும் அறிய அருட்பணி ஜோசவ் பெனடிக்ற் தேவறாஜா அடிகளார் தனது 90வது அகவையில்
யாழ் மாகாண அமலமரித் தியாகிகள் துறவற சபையின் அருட்பணியாளரும் மன்னார் மறைமாவட்டத்தில் நீண்டகாலமாகப் பணியாற்றுபவருமான அருட்பணி.அல்பன் இராஜசிங்கம் அ.ம.தி அடிகளார் 22.07.2020 திங்கட்கிழமை இறைவன் கொடுத்த தனது 75வது அகவையை ஆன்மிக நன்றியுணர்வோடு நினைவு கூர்ந்தார். மேலும் அறிய 75வது அகவையை ஆன்மிக நன்றியுணர்வோடு நினைவு கூர்ந்தார்.
நம் ஆண்டவார் இயேசுவின் திரு இருதயப் பெருவிழாவைக் கொண்டாடும் இன்று (19.07.2020 வெள்ளிக்கிழமை ) காலை மன்னார் மறைமாவட்டத்தின் தலைமை ஆலயமான மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் திருவருட்சாதனங்களை அச்சிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் புனித எண்ணெய் அச்ச்சிக்கும் திருவழிபாட்டுத் திருப்பலி மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்டது. மேலும் அறிய புனித எண்ணெய் அச்ச்சிக்கும் திருவழிபாட்டுத் திருப்பலி
திரு எண்ணெய் அர்சிக்கும் திருவழிபாட்டுத் திருப்பலி 19/06/2020 தூய செபஸ்தியார் பேராலயம். மன்னார். Chrism Mass, St.Sebastian’s Cathedral, Mannar
மன்னார் மறைமாவட்ட ஆயர் பேருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை. St.Antony‘s Feast, St.Antony‘s Church, Rambaikulam, Vavuniya. Most Rev.Dr.F.L.Emmanuel Fernando 13/06/2020