தனது 90வது வயதில் இறைபதமடைந்த அருட்பணியாளர் ஜோ.பெ.தேவறாஜா அடிகளாரின் இறுதி நல்லடக்க வழிபாடுகள் 12.08.2020 புதன்கிழமை மாலை 03.00 மணிக்கு மன்னார் புனித செபஸ்தியார் ஆலய இயேசுவே ஆண்டவர் வழிபாட்டு மண்டபத்திலே நடைபெற்றது. மன்னார் ஆயர் பேரருட்கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களின் தலைமையில் நடைபெற்ற நல்லடக்கத் திருப்பலியில் மேலும் அறிய ஜோ.பெ.தேவறாஜா அடிகளாரின் இறுதி நல்லடக்க வழிபாடுகள்
Monthly Archives: August 2020
அருட்பணியாளர் ஜோ.பெ.தேவறாஜா அடிகளாரின் வித்துடல் இன்று
அமரத்துவமடைந்த மன்னார் மறைமாவட்டத்தின் மூத்த அருட்பணியாளரும் சிறந்ததொரு சமூகநலத் தொண்டருமாகிய அருட்பணியாளர் ஜோ.பெ.தேவறாஜா அடிகளாரின் வித்துடல் இன்று 12.08.2020 காலை மன்னார் ஆயர் இல்லத்திலிருந்து பவனியாக மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்திற்கு எடுத்துவரப்பட்டது. மேலும் அறிய அருட்பணியாளர் ஜோ.பெ.தேவறாஜா அடிகளாரின் வித்துடல் இன்று
வஞ்சியன்குளம் புனித பேதுருவானவர் ஆலயம் அர்ச்சித்து திறந்து வைக்கப்பட்டது.
மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க மக்களின் இறைநம்பிக்கையின் மற்றுமொரு பரிமாணமாக வஞ்சியன்குளம் புனித பேதுருவானவர் ஆலயம் புதிதாகக் கட்டப்பட்டு 01.08.2020 சனிக்கிழமை காலை மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களால் கத்தோலிக்க திரு அவையின் திருவழிபாட்டு திருமரபின் வழிகாட்டுதல்களுக்கமைவாக அர்ச்சித்து திறந்து வைக்கப்பட்டது. மேலும் அறிய வஞ்சியன்குளம் புனித பேதுருவானவர் ஆலயம் அர்ச்சித்து திறந்து வைக்கப்பட்டது.