நோயிலிருந்து அனைத்து மக்களும் பாதுகாப்புப் பெற சிறப்புத் திருப்பலி

உலகமெங்கும் வேகமாகப் பரவிப் பல உயிர்களை அள்ளிச் சென்று கொண்டிருக்கும் கொரோணா என்னும் கொள்ளை நோயிலிருந்து அனைத்து மக்களும் பாதுகாப்புப் பெறவும், இந்தக்  கொள்ளை நோய் உலகிலிருந்த அகலவும் இறையருள் வேண்டி மன்னார் தோட்ட வெளியில் அமைந்துள்ள மறைசாட்சியரின் அரசி அன்னை மரியாவின் திருத்தலத்தில் நேற்றைய தினம் 26.04.2020 ஞாயிற்றுக் கிழமை மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களால் சிறப்புத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. மேலும் அறிய நோயிலிருந்து அனைத்து மக்களும் பாதுகாப்புப் பெற சிறப்புத் திருப்பலி