மன்னார் புனித மரியன்னை ஆலய விழா

உலகெங்கும் பரந்து வாழும் கத்தோலிக்க திரு அவை நம் ஆண்டவர் இயேசு குழந்தைப் பருவத்தில் ஆலயத்தில் காணிக்கையாக ஒப்புக் கொடுக்கப்பட்ட நிகழ்வை நினவு கூர்ந்து கொண்டாடும் இவ்வேளையில் மன்னார்ப் பேராலயப் பங்கின் துணை ஆலயமும் மன்னார் மாவட்டத்தின் நீண்டகால வரiலாற்றுச் சிறப்பைத் தன்னகத்தே கொண்டதுமான மன்னார் புனித மரியன்னை ஆலய விழா ( காணிக்கை அன்னை – இயேசுவைக் காணிக்கையாக ஒப்புக் கொடுத்த விழா) இன்று காலை 02.02.2020 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மேலும் அறிய மன்னார் புனித மரியன்னை ஆலய விழா