39ம் ஆண்டு நிறைவு விழா

நீண்டதொரு விசுவாசப் பாரம்பரியத்தை தன்னகத்தே கொண்டுள்ள மன்னார் மறைமாவட்டம், தன்னாட்சிப் பணிக்கான ஒரு மறைமாவட்டமாக உருவாக்கப்பட்டதன் 39ம் ஆண்டு நிறைவு விழா நேற்று 2020.01.25 சனிக்கிழமை தோட்டவெளி புனித மறைசாட்சியர் அன்னை திருத்தலத்தில் நடைபெற்றது. மேலும் அறிய 39ம் ஆண்டு நிறைவு விழா