மறைசாட்சிகள் நமது நம்பிக்கையின் ஆணி வேர்களாக இருக்கின்றார்கள்” -மன்னார் மறைமாவட்ட ஆயர்

மறைசாட்சிகள் நமது நம்பிக்கையின் ஆணி வேர்களாக இருக்கின்றார்கள்”

மறைசாட்சியான புனித செபஸ்தியாரின் திருவிழா இன்று 20.01.2020 திங்கட்கிழமை காலை மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில்; ஆன்மிகச் செழுமையோடு பங்குத் தந்தை அருட்பணி அ.ஞானப்பிரகாசம் அடிகளாரின் வழிகாட்டதலிலும் ஒழுங்கமைப்பிலும் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. மேலும் அறிய மறைசாட்சிகள் நமது நம்பிக்கையின் ஆணி வேர்களாக இருக்கின்றார்கள்” -மன்னார் மறைமாவட்ட ஆயர்

மாலைப்புகழ் ஆராதனையை நடாத்தினர்.

மன்னார் புனித செபஸ்தியார் பேராலய இறைமக்கள் தங்கள் பாதுகாவலராம் புனித செபஸ்தியாரின் திருவிழாவுக்கான ஆயத்த வழிபாடுகளின் இறுதி நாளாகிய நேற்று ( 19.01.2020) ஞாயிற்றுக் கிழமை கத்தோலிக்க திரு அவையின் திருவழிபாட்டு திருமரபைப் பின்பற்றி மாலைப்புகழ் ஆராதனையை நடாத்தினர். மேலும் அறிய மாலைப்புகழ் ஆராதனையை நடாத்தினர்.