அருட்தந்தை றோலண்ட் அ.ம.தி அடிகளார் மன்னாருக்கு

சுமார் 475 ஆண்டுகளுக்கு முன்னர் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டதற்காகக் கொல்லப்பட்ட , மன்னாரில் வாழ்ந்த கிறிஸ்தவ நம்பிக்கையாளர்களாகிய நம் முன்னோர்,தங்கள் எழுச்சிமிகு மரணத்தால் இயேசுவின் சாட்சிகளாய் சான்று பகர்ந்த நிலையை நினைந்து அவர்களை மறைசாட்சியர் என்னும் நிலைக்கு உயர்த்துமாறு வேண்டுதல்களையும், முயற்சிகளையும் முன்னெடுத்துவரும் இவ் வேளையில், மேலும் அறிய அருட்தந்தை றோலண்ட் அ.ம.தி அடிகளார் மன்னாருக்கு