புனிதரின் கொடியை உயர்த்தும் திருநிகழ்வோடு

புனித செபஸ்தியாரைப் பாதுகாவலராகக் கொண்டுள்ள மன்னார் பேராலய மக்கள் தங்கள் பாதுகாவலரின் திருவிழாவைக் கொண்டாடும் ஆன்மிக நிகழ்வின் முதற்கட்டமாக நேற்று (11.01.2020) சனிக்கிழமை புனிதரின் கொடியை உயர்த்தும் திருநிகழ்வோடு ஆயத்த வழிபாடுகளுள் நுழைந்தனர். மேலும் அறிய புனிதரின் கொடியை உயர்த்தும் திருநிகழ்வோடு