புதுவருட நள்ளிரவுத் திருப்பலி

2020ம் ஆண்டிற்கான புதுவருட நள்ளிரவுத் திருப்பலி மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களின் தலைமையில் நிறைவேற்றப்பட்டது. மேலும் அறிய புதுவருட நள்ளிரவுத் திருப்பலி