புனித சகாய அன்னையைப் பாதுகாவலியாகக் கொண்ட அழகிய

சிறப்புக் கரிசனையோடு கூடிய அருட்பணிக்காக ஒப்படைக்கப்பட்டுள்ள மன்னார் மறைமாவட்டத்தின் வவுனியா மறைக்கோட்டத்தில் அமைந்துள்ள தரணிக்குளம் பங்கைப் பொறுப்பேற்று பணியாற்றி வரும் கப்புச்சியன் துறவற சபை அருட்பணியாளர்கள் தங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள தரணிக்குளம் பங்கின் அருட்பணி எல்லைக்குள் அமந்துள்ள கோதண்டர் நொச்சிக்குளம் என்னும் கிராமத்தில் வாழும் இறைமக்களுக்காக புனித சகாய அன்னையைப் பாதுகாவலியாகக் கொண்ட அழகிய ஆலயமொன்றினை அமைத்துள்ளனர். மேலும் அறிய புனித சகாய அன்னையைப் பாதுகாவலியாகக் கொண்ட அழகிய