காத்தான்குளம் புனித யோசேப்பு ஆலயத் திறப்பு விழா

 

காத்தான்குளம் புனித யோசேப்பு ஆலயத் திறப்பு விழா. Kaththankulam St.Joseph’s Church opening Ceremony on 27/07/2019 (Mannar Diocese) Blessed and Opened by His Lordship Most Rev.Dr.Emmanuel Fernando, Bishop of Mannar.

 

காத்தான்குளம் பங்கில் புனித யோசப்பு ஆலயத்தின் அர்ச்சிப்பு விழாவும், ஆலயத் திறப்பு விழாவும்

காத்தான்குளம் பங்கில் புதிதாகக் கட்டி முடிக்கப்பட்ட  புனித யோசப்பு ஆலயத்தின் அர்ச்சிப்பு விழாவும், ஆலயத் திறப்பு விழாவும் 27.07.2019 மாலை நடைபெற்றது. இத் திரு நிகழ்வுக்கு வருகை தந்திருந்த மன்னார் ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டே ஆண்டகை அவர்களை ஆலய நுழைவாயிலில் வைத்து பங்கு மக்கள் வரவேற்றனர். பாடசாலை மாணவர்களின் மேலைநாட்டு இசைக் கருவிகளின் மகிழ்வொலியோடு ஆயரும் ஏனை விருந்தினர்களும் ஆலய முகமண்டபம் வரை அழைத்து வரப்பட்டனர். மேலும் அறிய காத்தான்குளம் பங்கில் புனித யோசப்பு ஆலயத்தின் அர்ச்சிப்பு விழாவும், ஆலயத் திறப்பு விழாவும்