வங்காலை புனித ஆனாள் ஆலயத் திருவிழா நேற்று

வங்காலை புனித ஆனாள் ஆலயத் திருவிழா நேற்று (26.07.2019) வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. நேற்றக்காலை இத் திருவிழாத் திருப்பலியைத் தலைமையேற்று ஒப்பக் கொடுக்க வந்திருந்த மன்னார் ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டே ஆண்டகை அவர்களை ஆலய நுழைவாயிலில் வைத்து பங்கு மக்கள் வரவேற்றனர். வங்காலை புனித ஆனாள் ம.ம.வி. மாணவர்களின் தமிழர் பண்பாட்டு இசைக் கருவிகளின் மகிழ்வொலியோடு ஆயயரும் ஏனை திருவழிபாட்டுப் பரதிநிதிகளும் அழைததுவரப்பட்டனர்.  மேலும் அறிய வங்காலை புனித ஆனாள் ஆலயத் திருவிழா நேற்று