பங்கிற்கான புனித பங்குப் பணிமனையும், அருட்பணியாளர்களுக்கான வதிவிடமும்

பெரிய குஞ்சுக்குளம் புனித அங்காமத்து மாதா ஆலயப் பங்கிற்கான புனித பங்குப் பணிமனையும், அருட்பணியாளர்களுக்கான வதிவிடமும் நேற்று (17.07.2019) புதன்கிழமை காலை மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களால் ஆசீர்வதிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. மேலும் அறிய பங்கிற்கான புனித பங்குப் பணிமனையும், அருட்பணியாளர்களுக்கான வதிவிடமும்