திருவிழாவுக்கான ஒழுங்கமைப்புக் கூட்டம்

டுமாதா திருத்தலத்தில் ஆனிமாதம் 23ந் திகதி கொடியேற்றத்தடன் ஆரம்பமாகி ஆடி மாதம் 2ம் திகதி நடைபெறவுள்ள திருவிழாவுக்கான இலங்கை அரசின்  பங்களிப்பிற்கான ஒழுங்கமைப்புக் கூட்டம் 26.06.2019 வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு மடுமாதா திருத்தல கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது. இக் கூட்டத்தில் மன்னார் ஆயரின் பிரசன்னத்தில் மன்னார் மாவட்டச் செயலர் உயர்திரு மோகன்றாஸ் தலைமையில் இடம் பெற்றது.

மடுமாதா திருத்தலத்தில் ஆனிமாதம் 23ந் திகதி கொடியேற்றத்தடன் ஆரம்பமாகி ஆடி மாதம் 2ம் திகதி நடைபெறவுள்ள திருவிழாவுக்கான இலங்கை அரசின்  பங்களிப்பிற்கான ஒழுங்கமைப்புக் கூட்டம் 26.06.2019 வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு மடுமாதா திருத்தல கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது. இக் கூட்டத்தில் மன்னார் ஆயரின் பிரசன்னத்தில் மன்னார் மாவட்டச் செயலர் உயர்திரு மோகன்றாஸ் தலைமையில் இடம் பெற்றது.

இக் கூட்டத்தில் மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி.அ.விக்ரர் சோசை, மடுத்திருத்தலப் பரிபாலகர் அருட்பணி.ச.ஜொ.பெப்பி சோசை, கிறிஸ்தவ சமயப்பணிக்கான திணைக்களத்தின் இயக்குனர் திருமதி சத்துரி பின்ரோ மாவட்ட மேலதிக செயலர், மடு பரதேச செயலர் மற்றும் பல்வேறு திணைக்களங்களின் உயர் நிலைப் பணியாளர்கள், பாதுகாப்புப் படையினர் எனப் பல்வேறு தரப்பினர் கலந்து மடுமாதா திருவிழாவுக்கான தங்களது பணியின் பங்களிப்பை எடுத்துக் கூறினர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *