புதுவருட நள்ளிரவுத் திருப்பலி

2019ம் ஆண்டு புதுவருட நள்ளிரவுத் திருப்பலி மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் மன்னார் ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களால் பல அருட்பணியாளர்களோடு இணைந்து ஒப்புக்கொடுக்கப்பட்டது. மேலும் அறிய புதுவருட நள்ளிரவுத் திருப்பலி

புதிய வருடம் புதிய வருடம்

புதிய வருடம் ( 2019ம் ஆண்டு – இறைவனின் அன்னை தூய கன்னி மரியா பெருவிழா ) நள்ளிரவுத் திருப்பலி. தூய செபஸ்தியார் பேராலயம் மன்னார்.