மன்னார் மறைமாவட்டத்தின் 44வது பங்காகாக

ன்னார் மறை மாவட்டத்தின் 44வது பங்காகாக மடுறோட் தூய சிந்தாத்திரை மாதா ஆலயப் பங்கு இன்று (08.07.2018) ஞாயிற்றுக்கிழமை மாலை மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது. பேரருட்கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்கள் மன்னார் ஆயராகப் பெறுப்பேற்றதின் பின்னார் முதன் முதலாக உருவாக்கப்பட்ட பங்கு இதுவாகும். மேலும் அறிய மன்னார் மறைமாவட்டத்தின் 44வது பங்காகாக